கொஞ்சம் கற்பனை-
உயிர் கொடுத்து உலாவ விட்டு
அதை மக்கள் கிட்ட விற்பனை...........
நினைச்ச காரியம் கை கூட
எடுத்த காரியம் வெற்றி பெற
ஏழைகளை காப்பாற்ற,
இல்லாதவர்களுக்கு உதவ
ஜாடி நிறைய காசு,
வெள்ளி, தங்கம், செப்பு
என திறமை தேங்கி கிடக்கு.
எடுத்து விரையம் ஆகாம,
பயன்படுத்துங்க பத்து பேருக்கு,
எழுத ஆரம்பித்தேன் இருவருக்கு,
எழுத போறேன் இல்லாதவர்க்கு.
வழி திறங்க என் தேவனே
வல்லமை தாங்க என் ராஜாவே
என பிரார்த்திக்கிறேன் பரம பிதாவை
No comments:
Post a Comment